செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




புதன், 11 மே, 2011

எனது நண்பனே......

நீ எனக்கு இருக்கும்
தைரியத்தில் தான் நண்பா,
என் வேண்டுதல்கள்
தேவைகள் எதிர்பார்ப்புகள்
எதையும் கடவுள்
கண்டுகொள்வதேயில்லை...!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக